TNPSC Thervupettagam

பருவநிலை மீதான தேசிய நுண்ணறிவு மதிப்பீடு

October 24 , 2021 1002 days 505 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்தியாவினை பருவநிலை குறித்த கவலை அளிக்கும் நாடுகள்என்று வகைப்படுத்தியுள்ளது.
  • இது பருவநிலை மீதான தேசிய நுண்ணறிவு மதிப்பீடு என்ற ஒரு அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
  • இது பருவநிலை குறித்த தன்னளவில் இது போன்ற முதல் அறிக்கையாகும்.
  • இது தேசிய நுண்ணறிவு இயக்குநரகத்தின் அமெரிக்க அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்