TNPSC Thervupettagam

பலம்கூர் மற்றும் நீரா

June 20 , 2020 1493 days 642 0
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது “பலம்கூர்” மற்றும் ”நீரா” ஆகியவற்றை உற்பத்திச் செய்வதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்தத் திட்டமானது முதன்முதலில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ள மகாராஷ்டிராவில் தொடங்கப்பட இருக்கின்றது.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்