பல்வந்த் மொரேஷ்வர் புரந்தரே
November 18 , 2021
979 days
464
- அவர் தனது 99வது வயதில் காலமானார்.
- அவர் மகாராஷ்டிராவினைச் சேர்ந்த ஒரு சிறந்த வரலாற்றாசிரியர், பேச்சாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.
- இவர் பாபாசாகேப் புரந்தரே என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.
- புரந்தரே மராட்டியப் போராளியான மகாராஜா சத்ரபதி சிவாஜி பற்றி விரிவாக எழுதி உள்ளார்.
- இவர் சிவாஜியின் பாணர் என்று பொருள்படும் மோனிகர் 'ஷிவ் ஷாஹிர்’ (Shiv Shahir) என்ற பெயரைப் பெற்றார்.
- இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷண் விருதானது 2019 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/18-89.jpg)
Post Views:
464