TNPSC Thervupettagam

பள்ளிகளில் இணைய மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம் – 04 நவம்பர்

November 8 , 2021 1024 days 241 0
  • இந்த சர்வதேச தினமானது  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் வியாழன் அன்று யுனெஸ்கோ நிறுவனத்தினால் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இத்தினமானது நவம்பர் 4 ஆம் தேதி அன்று வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை குறி வைக்கும் இணைய மிரட்டல் மற்றும்  இணைய  வன்முறையின் பிற வடிவங்களை சமாளித்தல்" என்பதாகும்.
  • பள்ளிகளில் வன்முறை மற்றும் இணைய மிரட்டல்  ஆகியவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமைகளை மீறுவதாகும் என்பதை இந்த தினம் அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்