TNPSC Thervupettagam

பள்ளிகளில் இணைய வழித் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறை மற்றும் கொடுமைப் படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – நவம்பர் 05

November 8 , 2020 1392 days 386 0
  • 2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உறுப்பு நாடுகள் நவம்பர் மாதத்தின் முதலாவது வியாழக் கிழமையை பள்ளிகளில் இணையவழித் துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் கொடுமைப் படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்து உள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பள்ளிகளில் கொடுமைப்படுத்தலுக்கு எதிராக ஒன்றிணைதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்