இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள பெரும்பாலான பவளப் பாறைகள், புவி வெப்பமயமாதல் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தலின் காரணமாக அடுத்த 50 ஆண்டுகளில் அழிவினை எதிர்கொள்ளும் ஒரு அபாயநிலையில் உள்ளது என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய இந்த ஆய்வில் சீசெல்ஸ் முதல் தென் ஆப்பிரிக்கா வரையில் உள்ள பவளப்பாறைகள் 2070 ஆம் ஆண்டிற்குள் அழிந்துவிடும் என கூறப் பட்டுள்ளது.
இந்த ஆய்வானது Nature Sustainability எனும் இதழில் வெளியிடப்பட்டது.