PREVIOUS
இந்தியாவின் துணைத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு, “பாடி பவஜலலு” புத்தகத்தை இணைய நிகழ்ச்சியின் வழியில் வெளியிட்டார்.
இது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி எழுதிய 'பத்து கருத்தியல்கள்' (Ten Ideologies) என்ற புத்தகத்தின் தெலுங்குப் பதிப்பாகும்.