TNPSC Thervupettagam

பாதிக்கப்பட்ட அனல் மின் நிலையங்களை புதுப்பிப்பதற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு

July 31 , 2018 2184 days 612 0
  • பாதிக்கப்பட்ட அனல் மின் நிலையங்களின் பிரச்சினைகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக அமைச்சரவை செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • இக்குழு ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் மற்றும் மின்சாரத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு கடன் வழங்குபவர்கள் ஆகியவர்களை பிரதிநிதிகளாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்