TNPSC Thervupettagam

பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினம் – ஏப்ரல் 11

April 12 , 2022 868 days 326 0
  • இத்தினமானது இந்தியாவில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • மகப்பேறிற்கு முன்பும், மகப்பேறின் போதும், அதற்குப் பின்பும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்குத் தேவைப்படும் நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இத்தினமானது வெண் பட்டை கூட்டமைப்பினால் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும்.
  • 2022 ஆம் ஆண்டானது 19வது பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்