கேரள சமூக நீதித் துறையானது சாதிக் கலப்புத் திருமணம் மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்காக 'பாதுகாப்பு இல்லங்களை' அமைப்பதற்காக ஒரு தனித்துவமான முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
அத்தகைய தம்பதிகள் திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை இந்தப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கலாம்.