TNPSC Thervupettagam

பாதுகாப்பு இல்லங்கள் - கேரளா

March 6 , 2020 1636 days 548 0
  • கேரள சமூக நீதித் துறையானது சாதிக் கலப்புத் திருமணம் மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்காக 'பாதுகாப்பு இல்லங்களை' அமைப்பதற்காக ஒரு தனித்துவமான முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • அத்தகைய தம்பதிகள் திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை இந்தப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்