TNPSC Thervupettagam

‘பானி பச்சாவோ, பைசே கமாவோ’

July 2 , 2018 2210 days 652 0
  • நிலத்தடிநீர் அளவு குறைவைச் சரிபார்க்க பஞ்சாப் அரசு ‘பானி பச்சாவோ, பைசே கமாவோ’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் இரண்டு திரளாக/ஊட்டமாக செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது பம்பிவால் மற்றும் நவாஜிபூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், குழாய் கிணறுகளை குறைவாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பண உதவி அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்