TNPSC Thervupettagam

பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 19

September 23 , 2021 1070 days 358 0
  • இந்த ஆண்டு 4வது பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்விற்கான சர்வதேச தினமானது அனுசரிக்கப் பட்டது.
  • மரணம் மற்றும் இயலாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பாதித்து ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக நிலவி வரும் பாம்புக்கடியானது ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சினையாக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று முதலாவது பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்விற்கான சர்வதேச தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினமானது பாம்புக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளின் சுமைகளை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வினை வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்