TNPSC Thervupettagam

பாரதி உரையின் 100வது ஆண்டு

August 2 , 2020 1449 days 667 0
  • 1921 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி, மகாகவி பாரதி ஈரோடு கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு வந்து 'மனிதன் அழிவற்றவன்' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

  • கருங்கல்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை தான் பொதுமக்கள் மத்தியில் அவர் ஆற்றிய கடைசி உரையாகும்.

  • பின்னர் அந்த வாசிப்பு அறையானது மகாகவி பாரதி நினைவு நூலகம் என மறுபெயரிடப் பட்டது.

  • இது ஈரோட்டின் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொது நூலகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்