TNPSC Thervupettagam

பாரத் ஆட்டா

November 11 , 2023 253 days 264 0
  • மத்திய அரசானது, ‘பாரத் ஆட்டா’ என்ற கிலோவிற்கு 27.50 ரூபாய் என்ற மானிய விலையில் கோதுமை மாவு வழங்கும் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டம் சமூகத்தின் ஏழை மற்றும் நலிவடைந்தப் பிரிவினருக்கு மலிவு விலையில் கோதுமை மாவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாரத் ஆட்டா என்பது கோதுமை, அரிசி மற்றும் பருப்புகளின் கலவையுடன் தயாரிக்கப் படும் ஒரு செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகும்.
  • இது புரதம், இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல உணவு மூலமாகும்.
  • இத்திட்டத்திற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பொது விநியோக திட்டம் (PDS) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்