TNPSC Thervupettagam

"பாரத் கௌரவ்" விரைவு இரயில்

June 17 , 2022 766 days 459 0
  • கோவையில் இருந்து ஷீரடி வரை இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ என்ற இரயில் சேவையானது, கோவை வடக்கு இரயில் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டது.
  • சுற்றுலா வணிகத்தை ஊக்குவிக்கவும் ஈர்க்கவும் நோக்கமாகக் கொண்டு, இந்திய ரயில்வே பாரத் கௌரவ் இரயில்களை அறிமுகப்படுத்தியது.
  • இது நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையாகும்.
  • இது ஒரு கருத்துரு அடிப்படையிலான சுற்றுப்பாதைகளில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்