TNPSC Thervupettagam

பாரத் பார்வ்

January 24 , 2018 2369 days 673 0
  • குடியரசு தின விழாவை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக டெல்லியிலுள்ள செங்கோட்டையில் ஆண்டுதோறும் ஜனவரி 26 முதல் 30 வரை நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார நிகழ்ச்சியே “பாரத் பார்வ்” ஆகும்.
  • நாட்டின் பொது மக்களிடையே தேசப்பற்று உணர்வுடைய மனநிலையை வளர்ப்பதும், நாட்டினுடைய  கலாச்சாரப்  பன்முகத்துவத்தை மேம்படுத்துவதுமே இந்த  நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
  • மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகமானது இந்த நிகழ்ச்சியை  ஒருங்கிணைக்கும் முதன்மை அமைச்சகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்