காக்கிநாடாவிற்கு அருகில் கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள கோதாவரி சதுப்பு நிலக் காடுகளுக்கு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளத்திற்கான நிலையைப் பெறுவதற்கான நடைமுறையை ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
கோரிங்கா வனவிலங்கு சரணாலயமானது 24 மர இனங்களுடன் இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாகும்.