சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திற்கான இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபேவால் ராஜீவ் நாத் பெருமைமிகு “பாராட்டுக்கான விருது” என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மலிவான மருத்துவத் தொழில்நுட்பத்தை அணுகிடச் செய்வதற்காகவும் நோயாளிகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்காகவும் சுகாதார மற்றும் பொதுநல சேவைகளில் அவர் ஆற்றிய மதிப்பு வாய்ந்த, குறிப்பிடத்தக்க மற்றும் மேதகு சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.
மேலும் மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் தேசிய மருந்து உபகரணங்கள் மேம்பாட்டுக் குழுவின் மன்ற உறுப்பினராகவும் ராஜீவ்நாத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.