TNPSC Thervupettagam

பாரா நீச்சல் வீரர் சத்தேந்திர சிங் லோஹியா

August 22 , 2019 1796 days 604 0
  • அமெரிக்காவின் கேட்டலீனா கால்வாயைக் கடந்த முதலாவது ஆசிய வீரராக இந்தியாவைச் சேர்ந்த பாரா நீச்சல் வீரர் சத்தேந்திர சிங் லோஹியா உருவெடுத்துள்ளார்.
  • மேலும் இவர் ஆங்கில மற்றும் கேட்டிலீனா கால்வாய்கள் ஆகிய இரண்டையும் கடந்து ஆசியச் சாதனையையும் பெற்றுள்ளார்.
  • இவர் 5 அணி வீரர்களுடன் இந்திய பாரா ரிலே அணிக்குத் தலைமை தாங்கினார். இவர் 11 மணி 34 நிமிடங்களில் 42 கிலோ மீட்டர் தூரமுள்ள கேட்டலீனா கால்வாயைக் கடந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்