TNPSC Thervupettagam

பாரீஸ் சுதந்திர விருது பறிப்பு

December 11 , 2018 2081 days 584 0
  • மியான்மரின் அரசியல் தலைவரான ஆங் சான் சூ கீக்கு பாரீஸ் நகர மேயரான அன்னி ஹிடால்கோவால் அளிக்கப்பட்டிருந்த பாரீஸ் சுதந்திர விருது (Freedom of Paris Award) பறிக்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கையானது ரோஹிங்கியா என்ற சிறுபான்மையினரின் விவகாரம் குறித்து சூ கியின் அரசு நடவடிக்கை எடுக்க தவறியதன் காரணமாக எடுக்கப்பட்டது.
  • இது சூ கியை பிரெஞ்சுத் தலைநகரில் சுதந்திரத்தை இழந்த முதல் நபராக மாற்றியுள்ளது.
  • ஏற்கனவே கனடாவின் கௌரவக் குடியுரிமை மற்றும் அவரது அம்னஸ்டி இன்டர்நேஷனலின் மனசாட்சிக்கான தூதுவர் விருது ஆகியவையும் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்