TNPSC Thervupettagam

பார்வைத் திறன் இழப்பு தடுப்பு வாரம் 2024

April 3 , 2024 107 days 131 0
  • ஜவஹர்லால் நேரு மற்றும் இராஜா குமாரி அம்ரித் கௌர் ஆகியோர் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 1960 ஆம் ஆண்டில் தேசியப் பார்வைத் திறன் இழப்பு தடுப்புச் சங்கத்தை நிறுவினர்.
  • இந்திய அரசானது, ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 07 ஆம் தேதி வரையிலான தேதிகளை பார்வைத் திறன் இழப்பு தடுப்பு வாரமாக அறிவித்துள்ளது.
  • பார்வைத் திறன் இழப்பிற்கு காரணாமன பல்வேறு எண்ணற்ற காரணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கண்ணில் ஏற்படும் பல்வேறு காயங்கள், பார்வைக் குறைபாடுகள், பயன்மிக்க தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல சாத்தியமான சிகிச்சைகள் குறித்து மக்களுக்குக் கற்பிக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்