- இது நேரத்தைத் துல்லியமாக உணர வேண்டி பார்வையற்றோருக்கு உதவியாக இருக்கும்.
- இந்த கடிகாரம் கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பேராசிரியர் சித்தார்த்தா பாண்டா மற்றும் விஷ்வராஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப் பட்டது.
இந்த கடிகாரத்தைப் பற்றியத் தகவல்கள்
- இக்கடிகாரத்தைப் பயன்படுத்துபவர், அதன் தொடு உணர்வு மணி குறிகாட்டியினைத் தொட்டு அதை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- வெவ்வேறு அதிர்வலைகள் மூலம், அந்த கடிகாரம் நேரம் பற்றிய தகவல்களைப் பயனாளிக்கு வழங்கும்.
- இதன் மூலம் பயனாளி நேரத்தை அறிய இயலும்.