TNPSC Thervupettagam

பார்வையற்றோருக்கான தொடு உணர்வுடைய கடிகாரம்

April 8 , 2021 1237 days 643 0
  • இது நேரத்தைத் துல்லியமாக உணர வேண்டி பார்வையற்றோருக்கு உதவியாக இருக்கும்.
  • இந்த கடிகாரம் கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பேராசிரியர் சித்தார்த்தா பாண்டா மற்றும் விஷ்வராஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப் பட்டது.

இந்த கடிகாரத்தைப் பற்றியத் தகவல்கள்

  • இக்கடிகாரத்தைப் பயன்படுத்துபவர், அதன் தொடு உணர்வு மணி குறிகாட்டியினைத் தொட்டு அதை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • வெவ்வேறு அதிர்வலைகள் மூலம், அந்த கடிகாரம் நேரம் பற்றிய தகவல்களைப் பயனாளிக்கு வழங்கும்.
  • இதன் மூலம் பயனாளி நேரத்தை அறிய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்