TNPSC Thervupettagam
September 11 , 2019 1783 days 615 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய பல்கலைக் கழகங்களின் பார்வையாளராக இருப்பதன் காரணமாக ஆண்டுதோறும் மத்திய பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டாளர்களுக்குப் பார்வையாளர் விருதுகளை வழங்குகின்றார்.
  • இந்த விருது மத்திய பல்கலைக் கழகங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது  உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை பின்பற்ற இப்பல்கலைக் கழகங்களை ஊக்குவிக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் மற்றும் பிரிவுகள் பின்வருமாறு

பிரிவு

வெற்றியாளர்

மனித நேயம், கலை மற்றும் சமூக அறிவியல்

பேராசிரியர் சிப்நாத் தெப், பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்

இயற்பியல் அறிவியல்

பேராசிரியர் சஞ்சய் புரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

உயிரியல் அறிவியல்

பேராசிரியர் ஆசாத் உல்லாஹ் கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்; டாக்டர் பாத்திமா ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

தொழில்நுட்ப வளர்ச்சி

டாக்டர் ஷோன் ராய் சவுத்திரி, திரிபுரா பல்கலைக்கழகம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்