பாலிகா பஞ்சாயத்து முன்னெடுப்பு
June 21 , 2022
762 days
472
- குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் பல கிராமங்களில் இந்தியாவின் முதல் பெண் பஞ்சாயத்து என்ற, "பாலிகா பஞ்சாயத்து" என்பது தொடங்கப்பட்டது.
- இது பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டினை ஊக்குவிப்பதோடு, அரசியலில் பெண்களின் தீவிரப் பங்களிப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ என்ற பிரச்சாரத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
- "பாலிகா பஞ்சாயத்து" என்பது 11 முதல் 21 வயதுடையவர்களால் நிர்வகிக்கப் படுகிறது.
- கிராமப் பஞ்சாயத்து போலவே பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களும் நியமனம் செய்யப் படுகின்றனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-915.jpg)
Post Views:
472