TNPSC Thervupettagam

பாலின ஆய்வகம்

April 5 , 2022 840 days 576 0
  • சென்னை பெருநகர மாநகராட்சியானது ஒரு பாலின ஆய்வகத்தைத் திறந்து வைத்து உள்ளது.
  • இந்தியாவிலேயே ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் தொடங்கப்பட்ட இது போன்ற முதல் முயற்சி இதுவாகும்.
  • இந்த வசதியைத் தொடங்குவதற்கான முதல் கட்டமாக மூன்று நிபுணர்களை இந்த அமைப்பு நியமித்துள்ளது.
  • அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த மூன்று நிபுணர்கள் குழு, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதற்கான மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக ஒவ்வொரு பொது உள்கட்டமைப்புத் திட்டத்தையும் மதிப்பாய்வு செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்