TNPSC Thervupettagam
July 28 , 2018 2183 days 628 0
  • செயல்பாடற்ற மின்மாற்றிகள் குறித்து புகார் தெரிவிக்க ‘பிஜிலி மித்ரா’ என்ற கைபேசி செயலியை இராஜஸ்தான் மாநில அமைச்சர் வசுந்திரா ராஜே அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • புகார் தெரிவித்த ஆறு மணி நேரத்திற்குள் செயல்பாடற்ற மின்மாற்றி மாற்றப்படும்.
  • இத்திட்டம் சோதனை முயற்சியாக ஜலவாராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்