உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) சபையினால் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு இந்தியப் பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1983 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் போட்டியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் படுகோன் ஆவார்.