TNPSC Thervupettagam
September 3 , 2020 1459 days 680 0
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31 அன்று மறைந்தார்.
  • இவர் 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி முதல் 2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி வரை இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவர் பல்வேறு சமயங்களில் பாதுகாப்புத் துறை (2004-2006), அயலுறவுத் துறை (2006-2009) மற்றும் நிதித் துறை  (1982 & 2009) ஆகியவற்றின் அமைச்சராக பணியாற்றினார்.
  • இவர் 1969 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவைக்கு 5 முறையும் 2004 ஆம் ஆண்டு முதல் மக்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டில், இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத் ரத்னா வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்