TNPSC Thervupettagam

பிரதம மந்திரி சுவாநிதித் திட்டம்

October 30 , 2020 1361 days 513 0
  • நாட்டில் பிரதம மந்திரி சுவாநிதித் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள முதலாவது மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
  • இதில் இரண்டாவது இடத்தை மத்தியப் பிரதேசம் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இது ஊரக, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்