TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா

October 3 , 2018 2117 days 652 0
  • 11 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தந்ததன் மூலம் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உத்தரப் பிரதேச அரசு முதலிடம் பெற்றுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரியால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-ற்குள் 20 மில்லியன் வாழத்தகுந்த வீடுகள் கட்டி ஏழைக் குடும்பங்களுக்கு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்