TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா

August 9 , 2018 2175 days 683 0
  • மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், நபார்டு வங்கி, தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் ஆகியன பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனாவின் 99 முன்னுரிமையளிக்கப்பட்ட பாசனத் திட்டங்களின் மத்திய பங்களிப்புக்கான நிதிக்காக ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்த குறிப்பாணையில் கையெழுத்திட்டுள்ளன.
  • நீண்ட கால நீர்ப்பாசன நிதியின் மூலமாக இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.
  • இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தமானது நேரத்திற்கு தேவையானபடி பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனாத் திட்டத்தின் கீழ் முன்னுரிமையளிக்கப்பட்டத் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்திட இயலச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்