TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சுவாநிதி திட்டம்

June 2 , 2020 1511 days 660 0
  • பிரதான் மந்திரி சுவாநிதி திட்டத்தின் கீழ், மத்திய அரசானது சாலையோரக் கடை விற்பனையாளர்களுக்காக ரூ.5000 கோடி மதிப்பிலான ஒரு சிறப்புக் கடன் வசதியை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது 5 மில்லியன் சாலையோர விற்பனையாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு கடை நடத்துபவர்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்