TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா

May 24 , 2020 1520 days 696 0
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்தக் குடிமக்களின் நலனுக்காகவும் முதியோர்களின் வருமான உத்தரவாதத்திற்கான பாதுகாப்பைச்  செயல்படுத்தவும் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஓய்வூதியத் திட்டமாகும்.
  • பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.
  • இதன் காலவரையறை 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு இந்த திட்டத்தை இயக்குவதற்கான சிறப்புரிமை வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்