TNPSC Thervupettagam

பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டம்

February 10 , 2019 1988 days 554 0
  • கேரள மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது.
  • வெளிநாடு வாழ் மலையாளிகளின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் கேரள மக்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்கள் ரூ.5 இலட்சத்தை ஒரே தவணை முறையாக இதற்குச் செலுத்த வேண்டும்.
  • இந்த ஒரு தவணை முறையிலான பணம் செலுத்துதலானது கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி மன்ற வங்கியில் (KIIFB - Kerala Infrastructure Investment Fund Board) இருப்பு வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்