TNPSC Thervupettagam

பிரான்சிஸ் கிருபா

September 21 , 2021 1068 days 494 0
  • பிரபல தமிழ் எழுத்தாளரும் தமிழ் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி அருகே உள்ள பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
  • இவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்