பிரியம் காந்தி மோடி எழுதிய “A Nation to Protect” என்ற புத்தகத்தினை மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா வெளியிட்டார்.
இந்தப் புத்தகமானது கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வரும் கோவிட் நெருக்கடி காலத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பங்கினை பற்றி எடுத்து உரைக்கிறது.
மேலும், இந்த எதிர்பாராத சூழலில் மத்திய அரசின் தலைமைத்துவம் பற்றியும், இந்த நெருக்கடி காலம் முழுவதிலும் தேசத்தை அது எவ்வாறு ஒரு சேர இயக்கியது என்பது பற்றியும் ஆவணப்படுத்துகிறது.