TNPSC Thervupettagam

பிருத்வி-II ஏவுகணை சோதனை

June 19 , 2022 798 days 397 0
  • இந்திய நாடானது, அணுசக்தித் திறன் கொண்ட மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட பிரித்வி-II ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • பிருத்வி-II ஏவுகணையானது பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட அமைப்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.
  • இது அதிக அளவு துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
  • இந்த ஏவுகணையானது திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய ஒற்றை-நிலை ஏவுகணை ஆகும்.
  • மேலும் இது 350 கி.மீ தூர வரம்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்