TNPSC Thervupettagam

பிரெய்லியில் வாக்குச் சீட்டு

April 1 , 2019 1939 days 551 0
  • மேகாலயாவில் முதன்முதலாக தேர்தல் ஆணையமானது 800க்கும் அதிகமான பார்வையற்ற வாக்களார்களுக்கு இரகசிய வாக்குப் பதிவு முறையில் வாக்களிக்கும் வசதியை அளிக்கவுள்ளது.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பிரெய்லி முறை செயல்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
  • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள வாக்குப்பதிவுச் சீட்டுகள் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைப் பிரெய்லி முறையில் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்