TNPSC Thervupettagam

பிரேசிலின் புதிய அதிபர் - ஜெய்ர் போல்சனாரோ

November 1 , 2018 2121 days 701 0
  • முன்னாள் இராணுவத் தளபதியான ஜெய்ர் போல்சனாரோ பிரேசிலின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அதிபர் தேர்தலில் 44.8% வாக்குகளைப் பெற்றிருந்த எதிரணியின் போட்டியாளரான தொழிலாளர் கட்சியின் பெர்னான்டோ ஹட்டாட்டை முந்தி2% வாக்குகளைப் பெற்று ஜெய்ர் வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர் மைக்கேல் டெமரையடுத்து பதவியேற்கவுள்ளார்.
  • பிரேசிலில் 1964-1985 ஆண்டுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சி முடிவடைந்த பின்னர் இராணுவப் பின்னணியுடைய முதல் அதிபராக பதவியேற்பவர் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்