“இந்திய உலக சந்தைப்படுத்துதல் மாநாடு” என்ற அமைப்பால் முதலாவதான பிலிப் கோட்லர் தலைமைத்துவ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
“உலக சந்தைப்படுத்துதல் மாநாடு” இதற்கு முன்பு விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள சாதனைகளை அங்கீகரிக்கப்பதற்காக மட்டுமே விருதுகளை வழங்கியிருக்கின்றது.
இந்த விருது மூன்று அடிப்படை அலகுகளான மக்கள், லாபம் மற்றும் புவி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
இது வருடாந்திரமாக ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்கப்படும்.