TNPSC Thervupettagam

பிவிசி குழாய்களில் காரீயம்

August 14 , 2019 1803 days 752 0
  • பாலி வினைல் குளோரைடு (Polyvinyl Chloride - PVC) குழாய்களில் ஒரு நிலைப்படுத்தியாக காரீயத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது குறித்தும் காரீயத்தின் தரங்கள் குறித்தும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
  • NGT ஆனது இதற்கு முன்பு பெரும்பாலான கட்டிடங்களில் தண்ணீர் செல்லும் பிவிசி குழாய்கள் காரீயம் போன்ற தீங்கிழைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டுள்ளதாக அறிவித்திருக்கப் பட்டிருந்தது.
  • காரீயம் மனிதனின்  ஆரோக்கியத்தில் அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்