TNPSC Thervupettagam

பீகார் ஷாஹித் திவாஸ்

February 20 , 2022 883 days 416 0
  • பிப்ரவரி 15 ஆம் தேதியானது "ஷாஹித் திவாஸ்" தினமாகக் கொண்டாடப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் அறிவித்தார்.
  • பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராப்பூர் நகரில் 90 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினரால் கொல்லப்பட்ட 34 சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு நினைவாக பிப்ரவரி 15 ஆம் தேதியன்று ஷாஹித் திவாஸ் என நினைவு கூரப்படும்.
  • 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று தாராப்பூரில் உள்ள தானா பவனில் “இந்தியத் தேசியக் கொடியை” ஏற்ற ஒரு இளம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழு ஒரு திட்டம் போட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்