TNPSC Thervupettagam

புதிய ஓய்வூதியத் திட்டம் ‘VATSALYA’

July 27 , 2024 36 days 190 0
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால ஓய்வூதியத்திற்குப் பங்களிக்கும் வகையில், சிறார்களுக்கான ஒரு புதிய வகை ஓய்வூதியத் திட்டத்தினை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
  • சிறார்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ஆனது NPS வத்சல்யா என அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த வழக்கமான ஓய்வூதியத் திட்டத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் பங்களிப்பினை மேற்கொள்ளலாம்.
  • குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்தத் திட்டம் வழக்கமான NPS திட்டமாக மாற்றப் படும்.
  • தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது 18 முதல் 70 வயதிற்குட்பட்டக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்குமான ஒரு தன்னார்வ ஓய்வூதிய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்