TNPSC Thervupettagam

புதிய கடலோர காவல்படை ரோந்து கப்பல்

September 9 , 2019 1776 days 664 0
  • இந்திய கடலோரக் காவல் படையின்  கரையோர ரோந்து கப்பலான யார்ட் - 45005 ஆனது வடக்கு சென்னையில் உள்ள எண்ணூரில் தொடங்கப்பட்டது.
  • தற்போது தொடங்கப்பட்ட ரோந்து கப்பலானது மொத்தமாக உள்ள ஏழு கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது ஆகும்.
  • இந்தக் கப்பல்கள் இந்திய கடலோரக் காவல் படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்