ஹரியானாவின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் “முக்கிய மந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்காத்னா பீமா யோஜனா” மற்றும் “முக்கிய மந்திரி வியாபாரி க்ஷதிபூந்தி பீமா யோஜனா ஆகியவற்றைத் தொடங்கினார்.
முக்கிய மந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்காத்னா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3.75 லட்சம் வர்த்தகர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.