TNPSC Thervupettagam

புதிய காவல்துறை ஆணையங்கள்

January 5 , 2022 930 days 571 0
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு காவல்துறை ஆணையங்களை திறந்து வைத்தார்.
  • இவை சென்னை மாநகராட்சியின் காவல்துறை அதிகார வரம்பிலிருந்து வெளிக் கொணரப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
  • மூத்த இந்தியக் காவல்துறை அதிகாரிகளான எம். ரவி மற்றும் சந்தீப் ராய் ஆகியோர் தாம்பரம் மற்றும் ஆவடி காவல்துறை ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்