TNPSC Thervupettagam

புதிய சிலைகள்

September 18 , 2021 1071 days 517 0
  • சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடு பதி எத்தலப்ப நாயக்கர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் திருவுருவச் சிலை ஒன்றை அமைக்க இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
  • சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு சென்னையில் முழு திருவுருவச் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப் படும்.
  • கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாக காரணமாக இருந்த உத்தம தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஒரு திருவுருவச் சிலை அமைக்கப் படும்.
  • முன்னாள் அமைச்சர் மறைந்த கோவிந்தசாமி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திரு உருவச் சிலையுடன் ஒரு அரங்கம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்