TNPSC Thervupettagam

புதிய செயற்கை பெப்டைடுகள்

July 22 , 2022 765 days 408 0
  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 வைரஸினைச் செயலிழக்கச் செய்வதற்கான புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.
  • புதிய செயற்கை பெப்டைடுகள் SARS-CoV-2 வைரஸ் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கும்.
  • மேலும், உயிரணுக்களைத் தாக்கும் திறனைக் குறைப்பதற்காக வைரஸ் துகள்களை இவை ஒன்றாக இணைக்கிறது.
  • இந்தப் புதுமையான நுட்பத்தின் உதவியுடன், SARS-CoV-2 போன்ற வைரஸ்கள் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டு, பெப்டைட் வைரஸ் தடுப்பு மருந்துகளின் புதிய உருவாக்கத்திற்கு வழி வகுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்