TNPSC Thervupettagam

புதிய தலைமை நிறுவனங்கள் உரிமம் மீதான குழு

September 6 , 2021 1049 days 469 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது புதிய தலைமை நிறுவனங்கள் (New Umbrella Entity - NUE) உரிமத்திற்கான விண்ணப்பங்களை ஆராயவும், அது பற்றிய பரிந்துரைகளை வழங்கவும் வேண்டி ஒரு குழுவினை நியமித்துள்ளது.
  • இந்த 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு P. வாசுதேவன் தலைமை ஏற்க உள்ளார்.
  • பெரிய பொருளாதாரத் தாக்கத்திலிருந்துப் பாதுகாப்பு இடர்கள் வரையிலான NUE உரிமத்தின் பல்வேறு அம்சங்களைக் கண்காணிப்பது இக்குழுவின் பொறுப்பாகும்.

குறிப்பு

  • லாப நிறுவனங்கள் விற்பனைப் பிரிவுகளில் பணவழங்கீட்டினை மேலாண்மை செய்வதற்காக புதிய தலைமை நிறுவனங்கள் நிறுவப்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்திற்கு இணையாக ஒரு புதிய தலைமை நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்